தேசிய தலைநகர் வலயம், இந்தியா, தேசிய தலைநகர் பகுதி, தில்லியை முழுமையாகவும், அதன் அருகாமையில் சூழ்ந்துள்ள அரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்களின் ஊரக…
தேசிய தலைநகர் வலயம், இந்தியா, தேசிய தலைநகர் பகுதி, தில்லியை முழுமையாகவும், அதன் அருகாமையில் சூழ்ந்துள்ள அரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்களின் ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநகரப் பகுதி அல்லது நகர்தொகுதியாகும். மொத்த பரப்பளவு 33578 ச.கி.மீ கொண்ட இது உலகின் பெரும் நகரம் & மற்று ஊரகப் பகுதிகளில் ஒன்றாகும்.
நாடு: இந்தியா
மாநிலங்கள்: அரியானா · உத்தரப் பிரதேசம் · இராஜஸ்தான்
[[ஒன்றியப் பகுதி ]]: தில்லி
நிறுவிய ஆண்டு: 1985
பெரிய நகரங்கள்: தில்லி, பரிதாபாத், காசியாபாத், குருகிராம், நொய்டா பெருநகர்