ஒடிஸாவில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். ஒடிஸாவின் குலியானா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு ...
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜுன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஜுன் 2) உத்தரவிட்டது.மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற் ...
பாகிஸ்தானில் கடந்த ஐந்து மாதங்களில் 504 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ...
சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை ...
தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா அரசுகளிடம் தண்ணீர் ...
இந்தியத் தலைநகர் தில்லியில் கால்நடை மருத்துவர்களால் முதல்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் இன்று (ஜுன் 2) மலை சரணடைந்தார். அவரின் மனைவி சுனிதா கேஜரிவால், மகள் ...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலஙகளவை ...
சிக்கிம் மாநிலத்தில் பாஜக 5.18% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்திலுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக் ...
ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் மலர உள்ளது; இந்தியாவைச் சூழ்ந்த இருளும் அகலவுள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதியரசர் அரங்க. மகாதேவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சங்க இலக்கியத்திலும் ...
முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் ...